பலத்த காற்றுடன்

img

பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் பகல் நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.